மும்பையில் பள்ளி வேனில் பொருத்தியிருந்த இயற்கை எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 சிறுமிகள் பலியானதுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.