95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சிறுசிறு வன்முறை நிகழ்வுகளுக்கு இடையில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.