நமது நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் என்ற குற்றச்சாற்றை மத்திய அரசு மறுத்துள்ளது.