முக்கியப் பிரமுகர்களைப் பாதுகாப்பதற்காக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு 'சிறப்புப் பாதுகாப்புக் குழு' என்ற புதிய படை உருவாக்கப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.