அசாமில் ஆதிவாசி மாணவர்கள் நடத்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். அமைதியை நிலை நாட்ட ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.