தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிப்பதற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் புதிய நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது.