கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை முடிவு எடுக்காதது பற்றி பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் குறை கூறினார்.