பாபாசாஹேப் போஸ்லே மரணம்
மஹாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பாபாசாஹேப் போஸ்லே இன்று காலை மரணமடைந்தார்.
சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த போஸ்லே மும்பையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
1982-83 ஆண்டுகளில் அவர் மஹாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
அவரது மரணத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ஷரத் பவார் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த போஸ்லே மும்பையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
1982-83 ஆண்டுகளில் அவர் மஹாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
அவரது மரணத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ஷரத் பவார் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
