புதுவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன. புதுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் நா.ரா. கலைநாதன் தலைமையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி, இன்று மருத்துவர்கள் ஒரு மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். புதுவை அரசு...