நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய பங்கைத் தருவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை மனநிலையில் கொண்டுவர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.