ஆந்திர மாநில அரசுப் பணிகளிலும், அரசு கல்விக் கூடங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு பிறப்பித்த பிரகடனத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.