தேவையற்ற, வணிக ரீதியான தொலைபேசி அழைப்புகள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கூறியுள்ளது!