ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மொஹம்மது ஹமீத், நஜ்மா ஹெப்துல்லா, ரஷீத் மசூத் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுவிட்டதால் மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது!