மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது