குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தமக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்துள்ளார்.