ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் வெடிக்கப்படாத வெடிகுண்டு இணைக்கப்பட்ட செல்போனின் சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி அடையாளமும் தெரிந்துள்ளது!