காத்மண்டு: நேபாளத் துணை குடியரசுத் தலைவர் பரமானந்தா ஜா இந்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதை அடுத்துத் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் இன்றும் தொடர்ந்ததால், இந்திய எல்லையில் உள்ள 22 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.