கொழும்பு: பயங்கரவாதத்தின் கரங்களில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சார்க் நாடுகள், அதனை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான கூட்டு நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், அதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டு உள்ளனர்.