கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 14 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 22 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.