கொழும்பு: இலங்கை மன்னாரில் சிறிலங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 15 படையினர் பலியானதுடன், 30 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.