மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 8 படையினர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயம் அடைந்தனர்.