குண்டு வெடிப்பு, வன்முறைகள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு இடையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.