இலங்கை, மன்னாரில் சிறிலங்க ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ராணுவத்தினர் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.