பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கவலை தெரிவித்தார்.