சிறிலங்காவில் ராணுவ சரக்கு வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில் படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.