தென்ஆப்பிரிக்க நாடான சிலியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2பேர் பலியானார்கள். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.