பாகிஸ்தானில் நேற்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் 2 குழந்தைகள், 8 காவலர்கள் உள்பட 57 பேர் பலியாகியுள்ளனர்.