1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. சு‌ற்று‌ச்சூழ‌ல்

அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ஒதுங்கின

அரியவகை கடல் ஆமைகள்
FILE
கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்றசூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

மத்திஅமெரிக்நாடாகோஸ்ரிக்கா, இருப்பக்கமுமபசபிகமற்றுமகரீபியனகடலாலசூழப்பட்நாடாகும். கோஸ்ரிக்ககடலபகுதியிலஅரிவகையாகடலஆமைகள், சால்பிஷமற்றுமமார்லினபோன்கடலவாழஉயிரினங்களஅதிஅளவிலவாழ்ந்தவந்தன.

இந்நிலையிலகோஸ்ரிக்காவினடூள்ஸவளைகுடா கரை ஓரங்களிலஅரிவககடலஆமைகளினஉடல்களஅவ்வப்போதஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவககடலஆமைகளஇதுபோல கரை ஒதுங்கியுள்ளதாஅந்நாட்டசுற்றுசூழலஅமைச்சகமசெய்தி வெளியிட்டுள்ளது.

இதனாலகடலசாரஉயிரிஆர்வலர்களபெரிதுமகவலைக்கஉள்ளாகியுள்ளனர். இதனதொடர்ந்தகடலஆமைகளினஇறப்பிற்கு, மனிதர்களினநடவடிக்கைகளகாரணமா? என்நோக்கத்திலஆராஉத்தரவிடப்பட்டுள்ளது.

டூள்ஸவளைகுடாவிலஅதிகரித்துவரும் மீன்பிடி தொழிலாலஇந்பாதிப்பஏற்பட்டிருக்கலாமஎன்றகூறப்பட்டாலும், பிபகுதிகளிலுமகடலஆமைகளஒதுங்குவதாலஓசதீபகற்பகுதிகளிலுமகடற்சாறஉயிரினங்களகண்கானிக்உத்தரவிடப்பட்டுள்ளது.
About Writer
Webdunia