பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ. ஆழத்தில் பிரம்மாண்டமான பிக் பேங் அணுச் சோதனை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நேற்று இரான், துபாய், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பெரிய அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.