தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கிற்கு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளையடுத்து, தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.