சென்னை: நூல் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை குறுகிய கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.