புதுடெல்லி: உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்று மக்களவையில் தெரிவித்தார்.