மும்பை: பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை, ரிசர்வ் வங்கி நேற்று அரை விழுக்காடு அதிகரிப்பதாக அறிவித்தது.