இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க டர்பனில் நடைபெறும் அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.