இந்தியாவில் 25 அயல்நாட்டு முதலீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் பல்வேறு துறைகளில் ரூ.5,582.82 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.