இந்தியா, மலேசியா இடையே ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வர்த்தக பேச்சுவார்த்தை குழுக்கூட்டம் இன்று கோலாலம்பூரில் துவங்கியது.