டெல்லியில் நடைபெறும் 9வது அகில இந்தியா வாகன கண்காட்சியில், வாகன உற்பத்தி துறைக்கு பயனளிக்கும் ரோபோ கண்காட்சிக்கும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.நாட்டின் வேகமான வளர்ச்சியில், கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் வாகனத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து இத்துறை முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் ரூ.56,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது.ரோபோக்களைப் பயன்படுத்தும் போது தற்போதைய...