அரிசி, கோதுமை, உளுந்து ஆகியவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தக தடையை நீக்க வேண்டும் என்று முன்பேர வர்த்தக சந்தை குழு கூறியுள்ளது.