மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற உத்தரவை மும்பை உயர் நீதி மன்றம் மறுபரீசிலனை செய்ய மறுத்து விட்டது.