அதிக விலையுடைய பங்குகளின் விற்பனையின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று லேசான சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று காலை வர்த்தகத்தில் 20 புள்ளிகள் வரை உயர்ந்து 14,520 புள்ளிகளை எட்டிய மும்பை பங்குச் சந்தை குறியீடு, தற்பொழுது 40 புள்ளிகள் குறைந்து 14,460 புள்ளிகளாக உள்ளது.தேசப் பங்குச் சந்தை குறியீடு 17 புள்ளிகள் குறைந்து 4,268 புள்ளிகளாக உள்ளது. ஹிண்டால்கோ, எச்.டி.எஃப்.சி., டாடா மோட்டார்ஸ், கிராசிம், பெல், ரான்பாக்ஸி, மாருதி, டாடா...