உத்தரப்பிரதேச மாநிலம் ஜக்திஷ்பூரில் இயங்கிவரும் தங்களது உர ஆலையை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஆதித்யா பிர்லா நிவோ நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.