பொள்ளாச்சி : ஆனைமலை வட்டாரத்தில் புதிய ஆயக்கட்டுப் பாசனத்தில் மக்காச் சோளம் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மை துறை கூறியுள்ளது.