புதுடெல்லி: நடப்பாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள வருவாய் 18.91 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.