தேசிய பல்பொருள் முன்பேர சந்தை (நேஷனல் மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச்) தலைமை அலுவலகத்தை மும்பைக்கு மாற்ற உள்ளது. இந்த முன்பேர சந்தையின் 26 விழுக்காடு பங்குகளை வாங்க சம்மதித்து இருப்பதாக ரிலையன்ஸ் மணி அறிவித்தது. இதனை தொடர்ந்து தேசிய பல்பொருள் முன்பேர சந்தை தலைமை அலுவலகத்தை மும்பைக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், முன்பேர சந்தையின் இயக்குநர் குழுவில் சமீபத்தில்...