விவசாய மற்றும் மீன் உற்பத்தியைப் பெருக்கத் தேவையான விதை உற்பத்தி மையங்களை நிறுவ மத்திய அரசு ரூ.198.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது!தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், விவசாயிகள் அனைவருக்கும் தரமான விதைகள் கிடைக்க வழி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார். நாடு முழுவதும் 85 இடங்களில் விதை உற்பத்தி...