மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலை சுமார் 11 மணி வரை குறியீட்டு எண்கள் அதிகரித்தன.