மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்து இருந்த குறியீட்டு எண்கள் மாலை வரை அதிக அளவு குறையவில்லை. இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி பிரிவு பங்குகளின் விலை அதிக அளவு அதிகரித்தது.