மும்பை : மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்து சரிந்து வந்த குறியீட்டு எண்கள், மதியம் 3 மணிக்கு பிறகு அதிகரிக்கத் துவங்கின.