மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் கடந்த நான்கு நாட்களாக இருந்த நிலைமை இன்று மாறியது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்து, குறியீட்டு எண்களும் உயர்ந்தன.