கடந்த திங்கட்கிழமை அன்று 14 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் தற்போது ரூ.10 உயர்ந்து 24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காய் கறிகளின் விலைகள் அவ்வப்போது உயர்ந்து வருகிறது. சாம்பார் வெங்காயம் விலை கடும் விலை உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வு குறித்து காய் கறி விற்பனை சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது மழை பலத்த மழை பெய்து...